Monday, February 18, 2008

தமிழ்

தமிழில் ஒரு இனிய துவக்கம் ..........

கம்ப்யூட்டர் அடிப்படையாகக் கொண்டு எந்திரம் போல சுற்றிவரும் சமூகத்துக்கு என் சார்பாக சில கருத்துக்களைக் கூற விரும்பியே இந்தப் பிளாக்கை நான் துவங்கியுள்ளேன். இனி நான் எழுத போகும் விவாதங்களைப் படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என் பிளாக்கில் விட்டுச் செல்லுங்கள்.

No comments: